2273
உத்திர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. கடந்த 11ம் தேதி மார்கா பகுதியில் இருந்து ஜரௌலி காட் பகுதிக்கு 30க்கும் ...

1880
டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் 40 வயதான கணவர் தனது மனைவியையும் இரண்டு மகள்கள...

2429
உக்ரைன் நாட்டு தலைநகர் கிவ்வில் பொதுமக்களில் 410 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு...

1774
அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், கடந்த ஞாயிற்...

6351
உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்க...

4909
இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரானா வைரஸ் பரவாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மூச்சுக்காற்றில் இருந...



BIG STORY